வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

English

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது. வாராணசிக்​கும் தமிழ்​நாட்​டுக்​கும் உள்ள பண்​டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடை​பெற்​றது. வாராணசி தொகுதி எம்​.பி.​யாக பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளார். எனவே, அவரே காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சியை நடத்த அறிவுறுத்​தி​னார். அதன்​படி கடந்த 3 ஆண்​டு​களாக இந்​நிகழ்ச்சி சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது.


Tamil

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது.

வாராணசிக்​கும் தமிழ்​நாட்​டுக்​கும் உள்ள பண்​டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடை​பெற்​றது. வாராணசி தொகுதி எம்​.பி.​யாக பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளார். எனவே, அவரே காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சியை நடத்த அறிவுறுத்​தி​னார். அதன்​படி கடந்த 3 ஆண்​டு​களாக இந்​நிகழ்ச்சி சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேனாம்பேட்டைத் தலைமை அச்சமும் மாற்றமும் | உள்குத்து உளவாளி

ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்