English
பாட்னா: ‘‘பிஹாரில் எனது சொந்த குடும்பத்துக்காக, நான் எதையும் செய்யவில்லை’’ என்று முதல்வர் நிதிஷ்குமார் வீடியோவில் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் வரும் 6 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், ஆளும் என்டிஏ கூட்டணிக்கும், ஆர்ஜேடி – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. இரண்டு கூட்டணிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், என்டிஏ கூட்டணி சார்பில் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று வெளியிட்ட வீடியோவில் வாக்காளர்களிடம் உருக்கமாக பேசியுள்ளார்.
அதில் நிதிஷ் கூறியிருப்பதாவது:
Tamil
‘பிஹார் மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறோம்; சொந்த குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை’ – முதல்வர் நிதிஷ் குமார்
பாட்னா: ‘‘பிஹாரில் எனது சொந்த குடும்பத்துக்காக, நான் எதையும் செய்யவில்லை’’ என்று முதல்வர் நிதிஷ்குமார் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தல் வரும் 6 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், ஆளும் என்டிஏ கூட்டணிக்கும், ஆர்ஜேடி – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. இரண்டு கூட்டணிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், என்டிஏ கூட்டணி சார்பில் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று வெளியிட்ட வீடியோவில் வாக்காளர்களிடம் உருக்கமாக பேசியுள்ளார். அதில் நிதிஷ் கூறியிருப்பதாவது:
Click the link above to read the full article on the original website.