இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக மாறியது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்பு

English

திருவனந்தபுரம்: இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


Tamil

இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக மாறியது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.

கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மணல் ஊழல் பற்றி விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? – அன்புமணி

‘நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் பாடுபடுகிறோம்’ – நிதிஷ் குமார்