மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் தமிழர்களின் அடையாளங்களை பேணி காக்க உறுதி கொள்வோம்: வைகோ

English

சென்னை: மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் இன, மொழி, பண்பாட்டு, அரசியல் அடையாளங்களையும் உரிமைகளையும் பேணிக் காக்க உறுதிகொள்வோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மொழிவழி மாநிலமாகப் பிரிந்து 69ஆண்டுகள் ஆகிவிட்டன. 1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தில் மொழிவழி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tamil

மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் தமிழர்களின் அடையாளங்களை பேணி காக்க உறுதி கொள்வோம்: வைகோ

சென்னை: மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் இன, மொழி, பண்பாட்டு, அரசியல் அடையாளங்களையும் உரிமைகளையும் பேணிக் காக்க உறுதிகொள்வோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மொழிவழி மாநிலமாகப் பிரிந்து 69ஆண்டுகள் ஆகிவிட்டன. 1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தில் மொழிவழி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் சாயப்பட்டறையை சேலம் நகரில் அமைப்பதா? – அன்புமணி

‘1 கோடி அரசு வேலை, விவசாயிகளுக்கு ரூ.9000’ – பிஹாரில் தே.ஜ. கூட்டணியின் தேர்தல் அறிக்கை!