English
கோவை மண்ணின் மைந்தரான சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றதும் முதன்முறையாக கோவை வந்தார். அவருக்கு ‘கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ அமைப்பின் சார்பில், நடந்த பாராட்டு விழா அனைவரின் கவனத்தையும் கவரும் நிகழ்வாக மாறியது. அதிமுக, திமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றதுதான் அதற்கு காரணம். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அணிவகுத்து வந்திருந்தனர்.
Tamil
கோவை சிபிஆர் விழாவில் ‘ஸ்கோர்’ அடித்த அண்ணாமலை
கோவை மண்ணின் மைந்தரான சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றதும் முதன்முறையாக கோவை வந்தார். அவருக்கு ‘கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ அமைப்பின் சார்பில், நடந்த பாராட்டு விழா அனைவரின் கவனத்தையும் கவரும் நிகழ்வாக மாறியது.
அதிமுக, திமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றதுதான் அதற்கு காரணம். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அணிவகுத்து வந்திருந்தனர்.
Click the link above to read the full article on the original website.