ஓசூரில் கேள்விக்குறியாகும் புலம்பெயர் குழந்தைகளின் கல்வி!

English

ஓசூர்: பெற்றோரின் அலட்சியம், குடும்ப வறுமை காரணமாக ஓசூரில் புலம்பெயர் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் இக்குழந்தைகளை மீட்டு, கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நகரான ஓசூரில் 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


Tamil

ஓசூரில் கேள்விக்குறியாகும் புலம்பெயர் குழந்தைகளின் கல்வி!

ஓசூர்: பெற்றோரின் அலட்சியம், குடும்ப வறுமை காரணமாக ஓசூரில் புலம்பெயர் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் இக்குழந்தைகளை மீட்டு, கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொழில் நகரான ஓசூரில் 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஏஐ பயன்பாட்டுக்கான விதிமுறைகள் விரைவில் வெளியீடு: சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் தகவல் 

பொருளியல் படித்தால் வேலை கிடைக்குமா? | வெற்றி உங்கள் கையில்