English
கரூர்: கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மானை அங்கிருந்த தையல் தொழிற்கூடத்தில் வைத்து பொதுமக்கள் பாதுகாத்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரத்தில் குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை 3 மணியளவில் புள்ளி மான் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அப்பகுதியில் தெரு நாய்கள் மானை விரட்டியதால் அங்கிருந்த தையல் தொழிற்கூடத்தின் உள்ளே சென்று நின்று கொண்டது.
Tamil
கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீட்பு: வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது
கரூர்: கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மானை அங்கிருந்த தையல் தொழிற்கூடத்தில் வைத்து பொதுமக்கள் பாதுகாத்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரத்தில் குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை 3 மணியளவில் புள்ளி மான் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அப்பகுதியில் தெரு நாய்கள் மானை விரட்டியதால் அங்கிருந்த தையல் தொழிற்கூடத்தின் உள்ளே சென்று நின்று கொண்டது.
Click the link above to read the full article on the original website.