‘மோந்தா’ புயல்: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

English

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள `மோந்தா’ புயலினால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டபலம் வலுபெற்று புயலாக மாறி உள்ளது. இந்தப் புயலுக்கு `மோந்தா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று செவ்வாய் கிழமை மாலை ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது.


Tamil

‘மோந்தா’ புயல்: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள `மோந்தா’ புயலினால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டபலம் வலுபெற்று புயலாக மாறி உள்ளது. இந்தப் புயலுக்கு `மோந்தா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று செவ்வாய் கிழமை மாலை ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரசியல் கட்சி ‘ரோடு ஷோ’-க்களுக்கு 10 நாட்களில் வழிகாட்டு நெறிமுறை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்: அமைச்சர் பிடிஆர்