புழல் சிறையில் இலங்கை கைதிக்கு மருத்துவ வசதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

English

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதிக்கு, உரிய மருத்துவ வசதிகளை வழங்க சிறை நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தனுகா ரோசன் என்பவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Tamil

புழல் சிறையில் இலங்கை கைதிக்கு மருத்துவ வசதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதிக்கு, உரிய மருத்துவ வசதிகளை வழங்க சிறை நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தனுகா ரோசன் என்பவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இரிடியம் முதலீட்டில் ரூ.1,000 கோடி மோசடி: தமிழகத்தில் 62 பேர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சென்னை முதியவரின் சேமிப்பு பணம் ரூ.44 லட்சம் அபகரிப்பு – 2 பேர் கைது