English
கர்னூல்: 21-ம் நூற்றாண்டு என்பது 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்னூல் வந்தார். பின்னர், கர்னூல் நன்னூருக்கு ஒரே ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சென்றனர். அங்கு ‘சூப்பர் ஜிஎஸ்டி – சூப்பர் சேவிங்ஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Tamil
21-ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாகும்: ஆந்திர மாநிலம் கர்னூலில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
கர்னூல்: 21-ம் நூற்றாண்டு என்பது 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்னூல் வந்தார். பின்னர், கர்னூல் நன்னூருக்கு ஒரே ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சென்றனர். அங்கு ‘சூப்பர் ஜிஎஸ்டி – சூப்பர் சேவிங்ஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Click the link above to read the full article on the original website.