2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வளரும்: சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் 

English

புதுடெல்லி: இந்​திய பொருளா​தா​ரம் இந்த நிதி​யாண்​டில் 6.6 சதவீத​ம் வளர்ச்சி அடை​யும் என சர்​வ​தேச நிதி​யம் கணித்​துள்​ளது. உலகின் பல நாடு​களுக்கு அமெரிக்கா வரி​களை உயர்த்​தி​யது. சில நாடு​களு​டன் வர்த்தக ஒப்​பந்​தம் செய்​தது. இதனால் உலகள​வில் நிச்​சயமற்ற தன்மை அதி​கரிக்​கும் சூழலில், உலக பொருளா​தார முன்​னோட்​டம் குறித்த அறிக்​கை​யை, சர்​வ​தேச நிதி​யம் (ஐஎம்​எப்) வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: 2025-26-ம் நிதி​யாண்​டில் பொருளா​தா​ரத்​தில் வேக​மாக வளர்ந்து வரும் நாடு​களில் ஒன்​றாக இந்​தியா தொடர்ந்து இருக்​கும். இதன் பொருளா​தா​ரம் 6.6 என்ற வீதத்​தில் வளர்ந்து வரு​கிறது. முதல் காலாண்​டில் பொருளா​தா​ரத்​தில் சிறப்​பான செயல்​பாடு காரண​மாக இந்த வளர்ச்சி ஏற்​பட்​டுள்​ளது.

இந்த வளர்ச்சி இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா விதித்த வரி​வி​திப்​பின் பாதிப்​பு​களை ஈடு​செய்​துள்​ளது.


Tamil

2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வளரும்: சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் 

புதுடெல்லி: இந்​திய பொருளா​தா​ரம் இந்த நிதி​யாண்​டில் 6.6 சதவீத​ம் வளர்ச்சி அடை​யும் என சர்​வ​தேச நிதி​யம் கணித்​துள்​ளது.

உலகின் பல நாடு​களுக்கு அமெரிக்கா வரி​களை உயர்த்​தி​யது. சில நாடு​களு​டன் வர்த்தக ஒப்​பந்​தம் செய்​தது. இதனால் உலகள​வில் நிச்​சயமற்ற தன்மை அதி​கரிக்​கும் சூழலில், உலக பொருளா​தார முன்​னோட்​டம் குறித்த அறிக்​கை​யை, சர்​வ​தேச நிதி​யம் (ஐஎம்​எப்) வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: 2025-26-ம் நிதி​யாண்​டில் பொருளா​தா​ரத்​தில் வேக​மாக வளர்ந்து வரும் நாடு​களில் ஒன்​றாக இந்​தியா தொடர்ந்து இருக்​கும். இதன் பொருளா​தா​ரம் 6.6 என்ற வீதத்​தில் வளர்ந்து வரு​கிறது. முதல் காலாண்​டில் பொருளா​தா​ரத்​தில் சிறப்​பான செயல்​பாடு காரண​மாக இந்த வளர்ச்சி ஏற்​பட்​டுள்​ளது. இந்த வளர்ச்சி இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா விதித்த வரி​வி​திப்​பின் பாதிப்​பு​களை ஈடு​செய்​துள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் 

ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு