2.9 லட்சத்தை கடந்த சமூக ஊடக பதிவுகள்.! நாளை கருப்பு பேட்ஜ் போராட்டம்! AIBEA அறிவிப்பு!

English

வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை முன்னிறுத்தி வரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக பிப்.28-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட உள்ளனர் என AIBEA அறிவித்துள்ளது.


Tamil

2.9 லட்சத்தை கடந்த சமூக ஊடக பதிவுகள்.! நாளை கருப்பு பேட்ஜ் போராட்டம்! AIBEA அறிவிப்பு!

வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை முன்னிறுத்தி வரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக பிப்.28-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட உள்ளனர் என AIBEA அறிவித்துள்ளது.

மூலதளம்: Latest Banking News Today on Kanal News
Click the link above to read the full article on the original website.

More From Author

பொதுத்துறை வங்கிகளில் உள்ள அரசு பங்குகளை குறைக்க மத்திய அரசு திட்டம்? விவரம் இதோ…

வணக்கம் டெல்லி., நாடளுமன்றம் முன்பு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!