ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்

English

திரு​வனந்​த​புரம்: இந்​தி​யா​வின் தலைசிறந்த ஆன்​மிகத் தலை​வரான ஸ்ரீ நாராயண குரு​வின் போதனை​கள் காலத்தால் அழியாதவை என்று குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு குறிப்​பிட்​டார். கேரளா​வின் வர்க்​கலா​வில் உள்ள சிவகிரி மடத்​தில் ஸ்ரீ நாராயண குரு​வின் மகா சமாதி நூற்​றாண்டு நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்​கேற்று பேசி​ய​தாவது:


Tamil

ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்

திரு​வனந்​த​புரம்: இந்​தி​யா​வின் தலைசிறந்த ஆன்​மிகத் தலை​வரான ஸ்ரீ நாராயண குரு​வின் போதனை​கள் காலத்தால் அழியாதவை என்று குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு குறிப்​பிட்​டார்.

கேரளா​வின் வர்க்​கலா​வில் உள்ள சிவகிரி மடத்​தில் ஸ்ரீ நாராயண குரு​வின் மகா சமாதி நூற்​றாண்டு நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்​கேற்று பேசி​ய​தாவது:


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

பிஹாரின் காட்டாட்சியை மறக்கவே முடியாது: ஆர்ஜேடி கட்சியின் முந்தைய ஆட்சி பற்றி பிரதமர் மோடி விமர்சனம்