English
திருவனந்தபுரம்: இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகத் தலைவரான ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டார். கேரளாவின் வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குருவின் மகா சமாதி நூற்றாண்டு நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று பேசியதாவது:
Tamil
ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்
திருவனந்தபுரம்: இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகத் தலைவரான ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டார்.
கேரளாவின் வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குருவின் மகா சமாதி நூற்றாண்டு நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று பேசியதாவது:
Click the link above to read the full article on the original website.