English
சென்னை: மத்திய அரசு அதிகாரி தனது மகனை கொலை செய்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவரது மனைவி கழுத்து அறுபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணன் (43). இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்புக்கணக்குகள் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணி செய்து வந்தார். தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணி செய்யும் மனைவி நிவேதிதா (38), 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மகன் லவின் கண்ணன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.
Tamil
ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால் விரக்தி?- மகனை கொலை செய்த மத்திய அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
சென்னை: மத்திய அரசு அதிகாரி தனது மகனை கொலை செய்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவரது மனைவி கழுத்து அறுபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணன் (43).
இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்புக்கணக்குகள் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணி செய்து வந்தார். தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணி செய்யும் மனைவி நிவேதிதா (38), 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மகன் லவின் கண்ணன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.
Click the link above to read the full article on the original website.