விளக்கை அணைக்க சொன்ன நிறுவன மேலாளர் கொலை: பெங்களூருவில் சக ஊழியர் கைது

English

பெங்​களூரு: கர்​நாடக மாநிலம் மேற்கு பெங்​களூரு​வின் கோவிந்​த​ராஜ் நகரில் எம்சி லே அவுட் அரு​கில், அடிஜிட்​டல் வால்ட் அண்ட் போட்டோ எடிட்​டிங் நிறு​வனம் செயல்​படு​கிறது. இங்கு சித்​ரதுர்கா பகு​தியை சேர்ந்த பீமேஷ் பாபு (41) என்​பவர் மேலா​ள​ராக பணி​யாற்றி வந்​தார். இந்​நிறு​வனத்​தில் ஆந்​தி​ராவை சேர்ந்த சோமலா வம்சி (24) என்ற இளைஞர் தொழில்​நுட்ப நிர்​வாகி​யாக பணி​யாற்றி வரு​கிறார். இவர் கடந்த சனிக்​கிழமை நள்​ளிரவு நிறு​வனத்​தில் பணி​யில் இருந்​துள்​ளார்.


Tamil

விளக்கை அணைக்க சொன்ன நிறுவன மேலாளர் கொலை: பெங்களூருவில் சக ஊழியர் கைது

பெங்​களூரு: கர்​நாடக மாநிலம் மேற்கு பெங்​களூரு​வின் கோவிந்​த​ராஜ் நகரில் எம்சி லே அவுட் அரு​கில், அடிஜிட்​டல் வால்ட் அண்ட் போட்டோ எடிட்​டிங் நிறு​வனம் செயல்​படு​கிறது.

இங்கு சித்​ரதுர்கா பகு​தியை சேர்ந்த பீமேஷ் பாபு (41) என்​பவர் மேலா​ள​ராக பணி​யாற்றி வந்​தார். இந்​நிறு​வனத்​தில் ஆந்​தி​ராவை சேர்ந்த சோமலா வம்சி (24) என்ற இளைஞர் தொழில்​நுட்ப நிர்​வாகி​யாக பணி​யாற்றி வரு​கிறார். இவர் கடந்த சனிக்​கிழமை நள்​ளிரவு நிறு​வனத்​தில் பணி​யில் இருந்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மன வருத்தங்கள் இருக்கும் தான் அதற்காக தலைப்பு செய்தி போடாதீர்கள்: பொடி வைத்து பேசும் செல்லூர் கே.ராஜூ

பிஹாரில் தேர்தல் பணிகளுக்கு இடையே உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீன்பிடித்து ராகுல் காந்தி