English
மதுரை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து முடிவு செய்ய தலைமை அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. 2010-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Tamil
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை வகுக்க கூட்டு நடவடிக்கை குழு அமைக்க உத்தரவு
மதுரை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து முடிவு செய்ய தலைமை அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. 2010-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.