வரலாற்றில் மிக அதிகபட்சமாக நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 595 பைசாவாக உயர்வு

நாமக்கல்: ​நாமக்​கல் மண்டல கோழிப்​பண்ணை வரலாற்​றில் முதல்​முறை​யாக ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்​ண​யம் செய்​யப்​பட்டுள்​ளது.

​நாமக்​கல் மண்​டலத்​தில் 1,000-க்​கும் மேற்​பட்ட கோழிப்​பண்​ணை​களில் 7 கோடி முட்​டைக் கோழிகள் வளர்க்​கப்​படு​கின்​றன. தின​மும் 6 கோடி முட்​டைகள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. இவை தமிழக அரசின் சத்​துணவு திட்​டத்​துக்கு விநி​யோகம் செய்​யப்​படு​வதுடன், வெளி மாநிலங்​கள், வெளி நாடு​களுக்​கும் அனுப்​பிவைக்​கப்​படு​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருள் வெடித்து காஷ்மீரில் 9 பேர் பரிதாப உயிரிழப்பு: 32 பேர் படுகாயம்

சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதலிடம்: தலைமை செயல் அதிகாரி ​ தகவல்