வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்ட்ரைக் ஏன் நடைபெறவில்லை? சுருக்கமான விவரம் இதோ…

English

மத்திய நிதியமைச்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ஆதரவான முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்த போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tamil

வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்ட்ரைக் ஏன் நடைபெறவில்லை? சுருக்கமான விவரம் இதோ…

மத்திய நிதியமைச்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ஆதரவான முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்த போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலதளம்: Latest Banking News Today on Kanal News
Click the link above to read the full article on the original website.

More From Author

தள்ளிபோகிறதா 2 நாள் ஸ்டிரைக்? ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?

“மகிழ்ச்சி., இன்னும் அதிகமாக செய்யுங்கள்..” வங்கிகளில் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் பதில்!