English
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் பெரிய கோயிலில் நேற்று இரவு நடந்த கொள்ளை சம்பவத்தில் கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது.
Tamil
ராஜபாளையம் தேவதானம் கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை: உண்டியல் பணம் கொள்ளை
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் பெரிய கோயிலில் நேற்று இரவு நடந்த கொள்ளை சம்பவத்தில் கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது.
Click the link above to read the full article on the original website.