புதுச்சேரி: வாக்குத் திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிஹார் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிஹாரில் வரலாறுகாணாத வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.