ம.பி பயிற்சி காவலர்களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த உத்தரவு

English

போபால்: ம.பி.​யில் போலீஸ் பயிற்சி காவலர்​களுக்​கு, ராம்​சரித​மானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடு​தல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்​தர​விட்​டுள்​ளார். ம.பி.​யில் போலீஸ் காவலர் பணிக்கு புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சுமார் 4,000 இளைஞர்​கள் மற்​றும் பெண்​களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. ம.பி.​யின் 8 பயிற்​சிக் கல்​லூரி​களில் 9 மாதங்​களுக்​கான இந்​தப் பயிற்​சியை கூடு​தல் டிஜிபி (பயிற்​சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலை​யில் தொடங்கி வைத்​தார்.


Tamil

ம.பி பயிற்சி காவலர்களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த உத்தரவு

போபால்: ம.பி.​யில் போலீஸ் பயிற்சி காவலர்​களுக்​கு, ராம்​சரித​மானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடு​தல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்​தர​விட்​டுள்​ளார்.

ம.பி.​யில் போலீஸ் காவலர் பணிக்கு புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சுமார் 4,000 இளைஞர்​கள் மற்​றும் பெண்​களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. ம.பி.​யின் 8 பயிற்​சிக் கல்​லூரி​களில் 9 மாதங்​களுக்​கான இந்​தப் பயிற்​சியை கூடு​தல் டிஜிபி (பயிற்​சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலை​யில் தொடங்கி வைத்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வந்தே மாதரம் பாடலைப் பாட சமாஜ்வாதி எம்எல்ஏ மறுப்பு

கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியதால் பரபரப்பு