முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை பறிபோகும் அபாயம்: வேல்முருகன்

English

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை பறிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. தென் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்றும் அணையை இடித்துவிட்டு மாற்று இடத்தில் அணையை கட்ட வேண்டும் என்று கேரள கம்யூனிஸ்ட் அரசு மற்றும் அம்மாநில பொதுநல அமைப்புகள் அணையை இடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tamil

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை பறிபோகும் அபாயம்: வேல்முருகன்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை பறிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. தென் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்றும் அணையை இடித்துவிட்டு மாற்று இடத்தில் அணையை கட்ட வேண்டும் என்று கேரள கம்யூனிஸ்ட் அரசு மற்றும் அம்மாநில பொதுநல அமைப்புகள் அணையை இடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்!