English
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடப்பு 2025-26-ம் நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயன்கள் குறித்து உறுப்பினர்கள் பேசினர். இந்த விவாதத்துக்கு இடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த 2023-ல் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி,
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Tamil
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடப்பு 2025-26-ம் நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயன்கள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.
இந்த விவாதத்துக்கு இடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த 2023-ல் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Click the link above to read the full article on the original website.