English
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் பகல் 1 மணி வரை 47.62% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 121 தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், முன் எப்போதும் இல்லாத அளவாக 65.08% வாக்குகள் பதிவாகின.
Tamil
பிஹார் 2-ம் கட்ட தேர்தல்: பகல் 1 மணி வரை 47.62% வாக்குப்பதிவு
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் பகல் 1 மணி வரை 47.62% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 121 தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், முன் எப்போதும் இல்லாத அளவாக 65.08% வாக்குகள் பதிவாகின.
Click the link above to read the full article on the original website.