பழனிசாமியிடம் வயலில் முளைவிட்ட கதிரைத்தான் காட்டினேன்: தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் விவசாயி விளக்கம்

English

தஞ்​சாவூர்: ஆய்​வுக்கு வந்த எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி​யிடம், வயலில் சாய்ந்து முளை​விட்ட நெற்​க​திர்​களைத்​தான் காண்பித்​தேன் என்று தஞ்​சாவூரைச் சேர்ந்த பெண் விவ​சாயி விளக்​கம் அளித்​துள்​ளார். டெல்டா மாவட்​டங்​களில் மழை​யால் பாதிக்​கப்​பட்ட நெற்​ப​யிர்​களை​யும், நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் தேங்கி முளை​விட்​டுள்ள நெல்​மணி​களை​யும் பார்​வை​யிடு​வதற்​காக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கடந்த 22-ல் தஞ்​சாவூருக்கு வந்​தார். காட்​டூர் நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் அவர் ஆய்வு செய்​த​போது, வரவுக்​கோட்​டையைச் சேர்ந்த பூங்​கொடி என்ற பெண் விவசாயி, தனது வயலில் அழுகிய நெற்​க​திர்​களை​யும், அதில் முளைத்த நெல்​மணி​களை​யும் பழனி​சாமி​யிடம் காண்​பித்​து,

தனது வேதனையைத் தெரி​வித்​தார்.


Tamil

பழனிசாமியிடம் வயலில் முளைவிட்ட கதிரைத்தான் காட்டினேன்: தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் விவசாயி விளக்கம்

தஞ்​சாவூர்: ஆய்​வுக்கு வந்த எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி​யிடம், வயலில் சாய்ந்து முளை​விட்ட நெற்​க​திர்​களைத்​தான் காண்பித்​தேன் என்று தஞ்​சாவூரைச் சேர்ந்த பெண் விவ​சாயி விளக்​கம் அளித்​துள்​ளார். டெல்டா மாவட்​டங்​களில் மழை​யால் பாதிக்​கப்​பட்ட நெற்​ப​யிர்​களை​யும், நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் தேங்கி முளை​விட்​டுள்ள நெல்​மணி​களை​யும் பார்​வை​யிடு​வதற்​காக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கடந்த 22-ல் தஞ்​சாவூருக்கு வந்​தார்.

காட்​டூர் நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் அவர் ஆய்வு செய்​த​போது, வரவுக்​கோட்​டையைச் சேர்ந்த பூங்​கொடி என்ற பெண் விவசாயி, தனது வயலில் அழுகிய நெற்​க​திர்​களை​யும், அதில் முளைத்த நெல்​மணி​களை​யும் பழனி​சாமி​யிடம் காண்​பித்​து, தனது வேதனையைத் தெரி​வித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

<div>பிகார்: பாஜக கூட்டணியை ‘உடைத்தவருக்கு’ துணை முதல்வர் வாய்ப்பு – காங்கிரஸ் போடும் கணக்கு என்ன? – BBC</div>

அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் கோவில்பட்டி, தென்காசிக்கு முதல்வர் வருகை