English
சென்னை: நெல்மூட்டைகள் மழையில் நனையாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தெரிவி்த்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: பொய்யை உண்மை போலவே எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் 700 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்பட்டன. தற்போது ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
Tamil
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
சென்னை: நெல்மூட்டைகள் மழையில் நனையாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தெரிவி்த்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்
பழனிசாமி, அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: பொய்யை உண்மை போலவே எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் 700 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்பட்டன. தற்போது ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
Click the link above to read the full article on the original website.