நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக முடியாது: தேஜஸ்வி யாதவ் கருத்து

English

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி (என்​டிஏ) மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் நிதிஷ்கு​மார் முதல்​வ​ராக முடி​யாது என்று ஆர்​ஜேடி கட்​சி​யின் தலை​வர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். பிஹார் மாநிலத்​தில் நவம்​பர் மாதம் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் சட்​டப் பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் சஹர்சா மாவட்​டத்​தில் உள்ள சிம்ரி பக்​தி​யார்​பூரில் நேற்று நடை​பெற்ற பேரணி​யில் முன்​னாள் துணை முதல்​வரும், ராஷ்ட்​ரிய ஜனதா தள கட்​சித் தலை​வரு​மான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:


Tamil

நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக முடியாது: தேஜஸ்வி யாதவ் கருத்து

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி (என்​டிஏ) மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் நிதிஷ்கு​மார் முதல்​வ​ராக முடி​யாது என்று ஆர்​ஜேடி கட்​சி​யின் தலை​வர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். பிஹார் மாநிலத்​தில் நவம்​பர் மாதம் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் சட்​டப் பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் சஹர்சா மாவட்​டத்​தில் உள்ள சிம்ரி பக்​தி​யார்​பூரில் நேற்று நடை​பெற்ற பேரணி​யில் முன்​னாள் துணை முதல்​வரும், ராஷ்ட்​ரிய ஜனதா தள கட்​சித் தலை​வரு​மான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார்

ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை தேர்தலில் 3 இடத்தில் ஆளும் கட்சி பாஜகவுக்கு 1 எம்.பி. பதவி