English
சேலம்: துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்ற அதிமுக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், மக்கள் செல்வாக்கு குறையவில்லை. ரூ.30,000 கோடி ஊழல் செய்த திமுக தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. ஸ்டாலின் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும் பலிக்காது. துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது.
Tamil
துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது: பழனிசாமி திட்டவட்டம்
சேலம்: துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்ற அதிமுக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், மக்கள் செல்வாக்கு குறையவில்லை. ரூ.30,000 கோடி ஊழல் செய்த திமுக தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. ஸ்டாலின் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும் பலிக்காது. துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது.
Click the link above to read the full article on the original website.