English
சென்னை: துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் கே.எம்.சுந்தரம் முயற்சியால் தமிழகம் கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் பாஜகவினர் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(33). இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. மாரிமுத்து துபாயில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
Tamil
துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர உதவிய பாஜக அயலக தமிழர் பிரிவு
சென்னை: துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் கே.எம்.சுந்தரம் முயற்சியால் தமிழகம் கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் பாஜகவினர் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(33). இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. மாரிமுத்து துபாயில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
Click the link above to read the full article on the original website.