English
சென்னை: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 9,207 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர்.
Tamil
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 9,207 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!
சென்னை: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 9,207 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர்.
Click the link above to read the full article on the original website.