“திமுக வேஷம் போடவில்லை; மக்கள் எங்களை நம்புகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி

சென்னை: “தவெக தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுகவினர் நல்லவர்கள் போல் வேஷம் போடுவதாகத் தெரியலாம். ஆனால் திமுக அரசு நிறைவேற்றும் திட்டங்களால் திமுகவை மக்கள் நல்லவர்களாகவே பார்க்கிறார்கள்.” என்று அமைச்சர் நேரு கூறினார்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.119.22 கோடி மதிப்பீட்டில் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 174 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தில்லி கார் குண்டு வெடிப்பு! உமர் டைரி சிக்கியது; மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருக்கும் ஒரு வார்த்தை? – Dinamani

.3 % low blood pressure for people with diabetes : Mucormycosis