English
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்துள்ளது. இந்த மாவட்டங்களில், செந்தில் பாலாஜி யாரைக் கை காட்டுகிறாரோ அவருக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள், செந்தில் பாலாஜியின் விசுவாசிகளாக தங்களைக் காட்டிக் கொள்வதில் கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கி விட்டனர்.
Tamil
‘திமுகவின் கம்பீரத்தை சிதைத்து விடாதீர்கள்’ – செந்தில் பாலாஜிக்கு எதிராக சீறுகிறார் என்கேகேபி ராஜா
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்துள்ளது.
இந்த மாவட்டங்களில், செந்தில் பாலாஜி யாரைக் கை காட்டுகிறாரோ அவருக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள், செந்தில் பாலாஜியின் விசுவாசிகளாக தங்களைக் காட்டிக் கொள்வதில் கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கி விட்டனர்.
Click the link above to read the full article on the original website.