தவெகவின் அடுத்தகட்ட நகர்வு: எப்போது வெளியில் வருவார் விஜய்?

English

கரூர் துயரத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் நகர்வுகளையும் நிறுத்தி வைத்திருந்த தவெக, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. மீண்டும் எப்போது விஜய் வெளியில் வருவார் என்பதே இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தது விஜய்யை மட்டுமல்ல, தவெகவையும் ஒரு மாதத்துக்கும் மேலாக முடக்கிப் போட்டு வைத்துள்ளது. என்னதான் அரசு மீதும், காவல் துறை மீதும் விஜய் தரப்பு குறைகளை அடுக்கினாலும், தங்கள் தரப்பின் மீது குறைகளையும் இப்போது ஆராய தொடங்கியுள்ளது தவெக தலைமை.


Tamil

தவெகவின் அடுத்தகட்ட நகர்வு: எப்போது வெளியில் வருவார் விஜய்?

கரூர் துயரத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் நகர்வுகளையும் நிறுத்தி வைத்திருந்த தவெக, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. மீண்டும் எப்போது விஜய் வெளியில் வருவார் என்பதே இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தது விஜய்யை மட்டுமல்ல, தவெகவையும் ஒரு மாதத்துக்கும் மேலாக முடக்கிப் போட்டு வைத்துள்ளது. என்னதான் அரசு மீதும், காவல் துறை மீதும் விஜய் தரப்பு குறைகளை அடுக்கினாலும், தங்கள் தரப்பின் மீது குறைகளையும் இப்போது ஆராய தொடங்கியுள்ளது தவெக தலைமை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

<div>“பெரிய வெற்றி”; பூசான் சந்திப்புக்குப் பின்னர் டிரம்ப், ஜின்பிங் கூறியது என்ன? – BBC</div>

மாத செலவுக்கு ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்: ஜாய்கிரிசில்டா நீதிமன்றத்தில் மனு