English
சென்னை: தமிழகம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நோட்டரி வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை அக். 17-ம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் நோட்டரிகள் (திருத்தம்) விதிகள் 2025-ஐ அறிவித்துள்ளது. மேலும், நோட்டரிகள் சட்டத்தால் (1952) வழங்கப்பட்ட அதிகாரங்களின்கீழ் நோட்டரிகள் விதிகள் 1956, மேலும் திருத்தம் செய்யப்படுகிறது.
Tamil
தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை
சென்னை: தமிழகம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நோட்டரி வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை அக். 17-ம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் நோட்டரிகள் (திருத்தம்) விதிகள் 2025-ஐ அறிவித்துள்ளது. மேலும், நோட்டரிகள் சட்டத்தால் (1952) வழங்கப்பட்ட அதிகாரங்களின்கீழ் நோட்டரிகள் விதிகள் 1956, மேலும் திருத்தம் செய்யப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.