தஞ்​சாவூரில் மாமன்​னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா தொடக்கம்

English

தஞ்சாவூர்: தஞ்​சாவூரில் மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா நேற்று தொடங்​கியது. இதையொட்டி நடை​பெற்ற பரத நாட்​டி​யம் மற்​றும் கலை நிகழ்ச்​சிகளில் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். பெரிய கோயிலை கட்​டிய மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா தஞ்​சாவூரில் நேற்று தொடங்​கியது. இதையொட்​டி, நேற்று காலை அரண்​மனை வளாகத்​தில் இருந்து புறப்​பட்ட நாட்​டுப்​புறக் கலைஞர்​களின் ஊர்​வலத்தை எம்​.பி. முரசொலி, எம்​எல்ஏ துரை.சந்​திரசேகரன், மேயர் சண்​.​ராம​நாதன், துணை மேயர் அஞ்​சுகம் பூபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்​தனர். இதில் ஏராள​மான நாட்​டுப்​புறக் கலைஞர்​கள் பங்​கேற்​று, கலை நிகழ்ச்​சிகளை நடத்​தி​யபடி ஊர்​வல​மாக பெரிய கோயில் வரை வந்​தனர்.


Tamil

தஞ்​சாவூரில் மாமன்​னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்​சாவூரில் மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா நேற்று தொடங்​கியது. இதையொட்டி நடை​பெற்ற பரத நாட்​டி​யம் மற்​றும் கலை நிகழ்ச்​சிகளில் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். பெரிய கோயிலை கட்​டிய மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா தஞ்​சாவூரில் நேற்று தொடங்​கியது.

இதையொட்​டி, நேற்று காலை அரண்​மனை வளாகத்​தில் இருந்து புறப்​பட்ட நாட்​டுப்​புறக் கலைஞர்​களின் ஊர்​வலத்தை எம்​.பி. முரசொலி, எம்​எல்ஏ துரை.சந்​திரசேகரன், மேயர் சண்​.​ராம​நாதன், துணை மேயர் அஞ்​சுகம் பூபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்​தனர். இதில் ஏராள​மான நாட்​டுப்​புறக் கலைஞர்​கள் பங்​கேற்​று, கலை நிகழ்ச்​சிகளை நடத்​தி​யபடி ஊர்​வல​மாக பெரிய கோயில் வரை வந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆட்சியர் செய்தி – 31.10.2025 – Cuddalore District

காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு