தசரா, கந்தசஷ்டி விழாக்களில் 4 லட்சம் பக்தர்களை கையாள உதவிய ‘ஏ.ஐ. ஹைடெக் கட்டுப்பாட்டு’ அறை

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் தசரா மற்​றும் திருச்​செந்​தூர் கந்​தசஷ்டி திரு​விழாக்​களில் சராசரி​யாக 4 லட்​சம் பக்​தர்​களை கையாள போலீ​ஸாருக்கு உதவும் வகை​யில் ஏ.ஐ. தொழில்​நுட்ப ஹைடெக் கட்​டுப்​பாட்டு அறையை நிறு​விய இரு பொறி​யியல் கல்​லூரி​களின் மாணவர்​கள் மற்​றும் பேராசிரியர்​களை காவல் கண்​காணிப்​பாளர் ஆல்​பர்ட் ஜான் நேரில் பாராட்​டி​னார்.

தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் சராசரி​யாக 4 லட்​சம் பக்​தர்​கள் பங்​கேற்ற குலசேகரன்​பட்​டினம் தசரா திரு​விழா, திருச்​செந்​தூர் கந்​தசஷ்டி திரு​விழா ஆகியவை சமீபத்​தில் நடை​பெற்​றன. இவ்​விரு விழாக்​களி​லும் பக்​தர்​களின் பாது​காப்பு மற்​றும் அடிப்​படை வசதி​களுக்​காக ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​தில் ஹைடெக் கட்​டுப்​பாட்டு அறை நிறு​வப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்

தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்