டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்

புதுடெல்லி: வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.
டெல்​லி​யில் குண்டு வெடித்த காரில் இருந்தவர் காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் அகமது நபி என்றும் அவர் தற்​கொலைப் படை தாக்​குதல் நடத்​தி​யிருப்​பதும் முதல்​கட்ட விசா​ரணை​யில் உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது.

அவர்​கள் வெடிபொருளை சேகரித்​தது தொடர்​பாக தேசிய பாது​காப்பு அமைப்பு (என்​ஐஏ) தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதுகுறித்து என்ஐஏ மூத்த அதி​காரி​கள் கூறிய​தாவது: தற்​கொலைப் படை தீவிர​வா​தி​யான மருத்​து​வர் உமர் அகமது நபி மற்​றும் அவரது நெருங்​கிய நண்​பர்​களான மருத்​து​வர்​கள் முஜம்​மில் ஷகீல், ஆதில், ஷாகின் ஆகியோர் இணைந்து வெடிபொருள் வாங்க ரூ.26 லட்​சத்தை திரட்டி உள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவம்: புதிய சிசிடிவி காட்​சிகள்