English
மும்பை: மும்பை தொழிலதிபர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்துள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. நாட்டில் டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழிலதிபர் ஒருவரிடம் மோசடி கும்பல் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் என கூறிக் கொண்ட அவர்கள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் உங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
Tamil
டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது
மும்பை: மும்பை தொழிலதிபர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்துள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
நாட்டில் டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழிலதிபர் ஒருவரிடம் மோசடி கும்பல் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் என கூறிக் கொண்ட அவர்கள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் உங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.