English
பெங்களூரு: கர்நாடகாவில் எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அமைச்சர்கள், முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்து விவரங்களை ஊழல் கண்காணிப்பகமான‌ லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்ய வேண்டும் என சட்ட விதிகள் 22, 22(1) வலியுறுத்துகின்றன‌. நடப்பாண்டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்கள் ஆன பிறகும் பெரும்பாலான பிரதிநிதிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து லோக் ஆயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Tamil
சொத்து விவரங்கள் அளிக்காத 5 அமைச்சர்கள், 67 எம்எல்ஏக்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அமைச்சர்கள், முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்து விவரங்களை ஊழல் கண்காணிப்பகமான‌ லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்ய வேண்டும் என சட்ட விதிகள் 22, 22(1) வலியுறுத்துகின்றன‌.
நடப்பாண்டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்கள் ஆன பிறகும் பெரும்பாலான பிரதிநிதிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து லோக் ஆயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Click the link above to read the full article on the original website.