சேலம் | 2 மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

English

சேலம்: சங்​ககிரி அருகே 2 மூதாட்​டிகளை கொலை செய்த தொழிலா​ளியை போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டுப்​பிடித்​தனர். சேலம் மாவட்​டம் சங்​ககிரி அரு​கே​யுள்ள இடங்​கண​சாலை தூதனூர் பகு​தி​யில் கடந்த 4-ம் தேதி கல்​கு​வாரி குட்டை நீரில் 2 மூதாட்​டிகள் இறந்து கிடந்​தனர். வி​சா​ரணை​யில், அவர்​கள் அதே பகு​தி​யைச் சேர்ந்த பா​வாயி (70) மற்​றும் பெரி​யம்​மாள் (75) என்பது தெரிய​வந்​தது. அதே பகு​தி​யைச் சேர்ந்த தொழிலாளி அய்​ய​னார் (55) பணம் கொடுக்​கல், வாங்​கல் பிரச்​சினை காரண​மாக மூதாட்​டிகளை கொன்​று, அவர்​கள் அணிந்​திருந்த நகைகளை பறித்​துக் கொண்​டு, இரு​வரது சடலத்​தை​யும் கல்​கு​வாரி குட்​டை​யில் வீசி​யது தெரிய​வந்​தது.


Tamil

சேலம் | 2 மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

சேலம்: சங்​ககிரி அருகே 2 மூதாட்​டிகளை கொலை செய்த தொழிலா​ளியை போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டுப்​பிடித்​தனர். சேலம் மாவட்​டம் சங்​ககிரி அரு​கே​யுள்ள இடங்​கண​சாலை தூதனூர் பகு​தி​யில் கடந்த 4-ம் தேதி கல்​கு​வாரி குட்டை நீரில் 2 மூதாட்​டிகள் இறந்து கிடந்​தனர்.

வி​சா​ரணை​யில், அவர்​கள் அதே பகு​தி​யைச் சேர்ந்த பா​வாயி (70) மற்​றும் பெரி​யம்​மாள் (75) என்பது தெரிய​வந்​தது. அதே பகு​தி​யைச் சேர்ந்த தொழிலாளி அய்​ய​னார் (55) பணம் கொடுக்​கல், வாங்​கல் பிரச்​சினை காரண​மாக மூதாட்​டிகளை கொன்​று, அவர்​கள் அணிந்​திருந்த நகைகளை பறித்​துக் கொண்​டு, இரு​வரது சடலத்​தை​யும் கல்​கு​வாரி குட்​டை​யில் வீசி​யது தெரிய​வந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

குளியல் அறையில் கேமரா பொருத்திய விவகாரம்: வடமாநில பெண் தொழிலாளியின் ஆண் நண்பர் டெல்லியில் கைது

2011-ல் செய்த தவறுக்கு இப்போது அனுபவிக்கிறார் ஓபிஎஸ்! – வைகோ விமர்சனம்