English
சென்னை: செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு. இந்த சூழலில் இது குறித்து அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் உலக அளவில் இந்தியாவில்தான் செல்ஃபி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த 2014 மார்ச் முதல் 2025 மே மாதம் வரையில் ஏற்பட்ட செல்ஃபி உயிரிழப்பு தரவுகளை அடிப்படையாக கொண்டு ‘தி பார்பர் லா ஃபிர்ம்’ என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. கூகுளில் கிடைத்த தகவல்கள் தான் இந்த ஆய்வின் அடிப்படை.
Tamil
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்
சென்னை: செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு. இந்த சூழலில் இது குறித்து அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் உலக அளவில் இந்தியாவில்தான் செல்ஃபி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கடந்த 2014 மார்ச் முதல் 2025 மே மாதம் வரையில் ஏற்பட்ட செல்ஃபி உயிரிழப்பு தரவுகளை அடிப்படையாக கொண்டு ‘தி பார்பர் லா ஃபிர்ம்’ என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. கூகுளில் கிடைத்த தகவல்கள் தான் இந்த ஆய்வின் அடிப்படை.
Click the link above to read the full article on the original website.