சென்னை: தொழில் அதிபரிடம் ஏலச்சீட்டு மூலம் ரூ.2 கோடி மோசடி செய்த சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (63). இவர் மனைவி, தம்பியுடன் சென்னை ராயப்பேட்டையில் மருந்து மொத்த விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் பாரிமுனையில் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்த புதுச்சேரியைச் சேர்ந்த சப்பாணி பிள்ளை என்ற ரவி (57) என்பவரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.2 கோடி கட்டினார். அதற்கு ரூ.2.34 கோடி கிடைக்கும் என்று ரவி கூறியதுடன், அந்த தொகைக்கான காசோலைகளையும் கொடுத்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.