English
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,850 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து கொட்டிய கனமழை நேற்று காலை வரை தொடர்ச்சியாக பெய்தது.
Tamil
குமரியில் கனமழை: கோதையாறு, வள்ளியாறு, தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,850 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து கொட்டிய கனமழை நேற்று காலை வரை தொடர்ச்சியாக பெய்தது.
Click the link above to read the full article on the original website.