English
சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தில் மழை நீரை சேமிப்பதற்கான குளங்களை அமைக்கும் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களையும் பொதுநலன் கருதி மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது
Tamil
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளலாம்: ஐகோர்ட் அனுமதி
சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தில் மழை நீரை சேமிப்பதற்கான குளங்களை அமைக்கும் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களையும் பொதுநலன் கருதி மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது
Click the link above to read the full article on the original website.