English
கோவை: போலி வாக்காளர்களை காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ளது திமுக என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அமைச்சர் நேரு, அவரின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
Tamil
காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு
கோவை: போலி வாக்காளர்களை காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ளது திமுக என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அமைச்சர் நேரு, அவரின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
Click the link above to read the full article on the original website.