காங்கயம் அருகே சாலை விபத்து: சகோதரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

English

திருப்பூர்: ​காங்​க​யத்​தில் இருசக்கர வாக​னங்​கள் நேருக்கு நேர் மோதிய விபத்​தில், சகோ​தரர்​கள் உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். ஈரோடு மாவட்​டம் சென்​னிமலையை சேர்ந்​தவர் கலை​வாணி (46). டெய்​லர். இவரது கணவர் கார்த்​தி, கடந்த 4 ஆண்​டு​களுக்கு முன்பு உயி​ரிழந்​தார். இவர்​களது மகன்​கள் மைத்​ரேயன் (21). கரண் (12) மூத்த மகன் கல்​லூரி​யில் படித்து வந்​தார். இளைய மகன் 8-ம் வகுப்பு படித்து வந்​தார். இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி இரவு தாய் மற்​றும் மகன்​கள் சென்​னிமலை​யில் இருந்து பரஞ்​சேர் வழி​யாக திட்​டுப்​பாறை நோக்கி இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தனர். மைத்​ரேயன் வாக​னத்தை ஓட்​டிச்​சென்​றார். அப்​போது,

அப்​பகு​தி​யில் உள்ள கல்​கு​வாரி​யில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துகி​ராம்​தாஸ் (27), திலீப்​தாஸ் (31), பிகாஸ் மாலிக் (18) ஆகியோர் எதிர்​திசை​யில் இருசக்கர வாக​னத்​தில் வந்து கொண்​டிருந்​தனர்.


Tamil

காங்கயம் அருகே சாலை விபத்து: சகோதரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: ​காங்​க​யத்​தில் இருசக்கர வாக​னங்​கள் நேருக்கு நேர் மோதிய விபத்​தில், சகோ​தரர்​கள் உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். ஈரோடு மாவட்​டம் சென்​னிமலையை சேர்ந்​தவர் கலை​வாணி (46). டெய்​லர். இவரது கணவர் கார்த்​தி, கடந்த 4 ஆண்​டு​களுக்கு முன்பு உயி​ரிழந்​தார். இவர்​களது மகன்​கள் மைத்​ரேயன் (21). கரண் (12) மூத்த மகன் கல்​லூரி​யில் படித்து வந்​தார். இளைய மகன் 8-ம் வகுப்பு படித்து வந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி இரவு தாய் மற்​றும் மகன்​கள் சென்​னிமலை​யில் இருந்து பரஞ்​சேர் வழி​யாக திட்​டுப்​பாறை நோக்கி இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தனர். மைத்​ரேயன் வாக​னத்தை ஓட்​டிச்​சென்​றார். அப்​போது, அப்​பகு​தி​யில் உள்ள கல்​கு​வாரி​யில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துகி​ராம்​தாஸ் (27), திலீப்​தாஸ் (31), பிகாஸ் மாலிக் (18) ஆகியோர் எதிர்​திசை​யில் இருசக்கர வாக​னத்​தில் வந்து கொண்​டிருந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

School leave | கனமழை எதிரொலி: மேலும் 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – News18 Tamil

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை: 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை