English
ஓசூர்: பெற்றோரின் அலட்சியம், குடும்ப வறுமை காரணமாக ஓசூரில் புலம்பெயர் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் இக்குழந்தைகளை மீட்டு, கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நகரான ஓசூரில் 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
Tamil
ஓசூரில் கேள்விக்குறியாகும் புலம்பெயர் குழந்தைகளின் கல்வி!
ஓசூர்: பெற்றோரின் அலட்சியம், குடும்ப வறுமை காரணமாக ஓசூரில் புலம்பெயர் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் இக்குழந்தைகளை மீட்டு, கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் நகரான ஓசூரில் 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
Click the link above to read the full article on the original website.