‘எஸ்ஐஆர் வந்த பிறகு…’ – தேர்தல் ஆணையத்தை விளாசும் எம்பி ஆ.ராசா!

சென்னை: “எஸ்ஐஆர் வந்த பிறகு தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது.” என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் நடைபெற்ற திமுக பயிற்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட திமுக எம்பி ஆ.ராசா கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வராக பெயர் பெற்றுள்ளார். அவர் அறிமுகப்படுத்தி வரும் பல திட்டங்களை பிற மாநிலங்களும் மாதிரியாக கொண்டு செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பீகார் தேர்தல்: 236 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பிரசாந்த் கிஷோர் கட்சி வேட்பாளர்கள் – Maalaimalar

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது: பாஜக