எஸ்ஐஆர் ரத்து செய்ய கோரி திமுக உட்பட தமிழகக் கட்சிகள் மனு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

English

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்ய கோரி, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுக்களுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27-ம் அறிவித்தது. இது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே, எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tamil

எஸ்ஐஆர் ரத்து செய்ய கோரி திமுக உட்பட தமிழகக் கட்சிகள் மனு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்ய கோரி, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுக்களுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27-ம் அறிவித்தது. இது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே, எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் இறுதிகட்டத் தேர்தலில் 68.52 % வாக்குப்பதிவு: கருத்துக் கணிப்பில் என்டிஏ-க்கு வெற்றி வாய்ப்பு

கடலூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி தலைவரைக் கொன்ற 10 பேருக்கு ஆயுள்