English
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தேர்தல் பிரச்சார பயணக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வத்தலக்குண்டு அருகேயுள்ள ப.விராலிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் பெறுவது கண்டு ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோருக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
Tamil
எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தேர்தல் பிரச்சார பயணக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
வத்தலக்குண்டு அருகேயுள்ள ப.விராலிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் பெறுவது கண்டு ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோருக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
Click the link above to read the full article on the original website.